சுற்றாடல் தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக யா/வீமன்காமம் மகாவித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு திரைக்காட்சி, துண்டுப்பிரசுரங்களினூடாக சுற்றாடல்சார் கருத்துரைகள் வழங்கப்பட்டதுடன், போட்டிகள் நடத்தப்பட்டு பரிசில்களும் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது. மேலும் மரநடுகையை ஊக்குவிக்கும் செயற்பாடுகளும் இடம்பெற்றன. 12.06.2024