பிரதேச சபை சட்டம் மற்றும் உபவிதிகளுக்கு அமைவாக பிரதேச சபைகளின் சந்தைகளில் இருந்து 500 மீற்றர் குறுக்கு தூர சுற்றளவு பிரதேசத்தில் கடலுணவு மற்றும் மரக்கறி விற்பனை செய்வது சட்டரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நடமாடும் மீன் வியாபாரிகளை முறைப்படுத்த களநடவடிக்கைகள் மல்லாகம் உப அலுவலகத்தினரால் 22.06.2024 மேற்கொள்ளப்பட்டது.



