கருகம்பனை பொது அமைப்புகள் மற்றும் விதையயனைத்தும் விருட்சமே, செயற்றிட்டமும் இணைத்து வலி வடக்கு பிரதேச சபையுடன் அனுசரணையோடு எதிர்வரும்
#சனிக்கிழமை 28.12.2024 காலை 8 மணி முதல் கருகம்பனை கிராமத்தில் உள்ளடக்கிய பகுதிகளான
#நகுலேஸ்வரம் கிராம சேவையாளர் பிரிவு
#இளவாலை வடக்கு, கிராம சேவையாளர் பிரிவு ,இளவாலை வடமேற்கு கிராம சேவையாளர் பிரிவு, வித்தகபுரம் கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதிகளில் இளைஞர்கள் விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்ட உறுப்பினர்கள், கிராமத்தவர்கள் பொது சுகாதார பரிசோதகர், பொலிசார் வலி வடக்கு பிரதேச சபை ஊழியர்களுடன் பொதுஇடங்களில் சிரமதானம் செய்யப்படவுள்ளது இதனை விட வீடுகளில் இருக்கின்ற
#நுளம்புகள் பரவக்கூடிய பொருட்களை வீதிகளில் பொதியிட்டு தரம் பிரித்து வைக்கவும் இதனை பிரதேச சபை வாகனத்தின் உதவியுடன் அகற்றப்படவுள்ளது எனவே அனைவரும்
#டெங்கு நோயினால் இருந்து எம்மை பாதுகாக்க முன்வாருங்கள் எங்கள் செயற்றிட்ட தத்துக்கு உங்கள் பூரண ஆதரவை எதிர்பாக்கின்றோம்

தொடர்புகளுக்கு 0773241755
பொதுச்சந்தைகள், இறைச்சிக்கடைகள், கருவாட்டுக்கடைகள் என்பன குத்தகைக்கு / வாடகைக்கு விடுவதற்கான உள்ளூர் கேள்வி அறிவித்தல் – 2025

வலி வடக்கு பிரதேச சபையின் கீழ் உள்ள அளவெட்டி பொதுநூலகமானது 2023 ஆம் ஆண்டில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சிறப்பான செயலாற்றுகையை மேற்கொண்டதைப் பாராட்டி தேசிய நூலகம் மற்றும் ஆவணவாக்கல் சபையினால் விருதும் பாராட்டுப்பத்திரமும் கொழும்பில் நடைபெற்ற தேசிய ரீதியிலான நிகழ்வில் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இவ் விருது மற்றும் சான்றிதழ்களை சபை சார்பில் நூலகர் திருமதி.த.போல் சுரேஸ் பெற்றுக்கொண்டார்.
தகுதிவாய்ந்தவர்களிடமிருந்து 2025 ஆம் ஆண்டிற்கான வழங்குநர்மற்றும் ஒப்பந்ததாரர்களை பதிவுசெய்ய கோரப்பட்டுள்ளது

தொற்றாநோய் தொடர்பான விழிப்புணர்வும் பரிசோதனை முகாம்
17.12.2024 இன்று சபை பணியாளர்களின் நன்மை கருதி சபையின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதேச வைத்திய அதிகாரி மற்றும் அவரது குழுவால் சபை மண்டபத்தில் மேற்கொள்ளப்பட்டது. அதேவேளை எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்தும் வழங்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டிற்கான வழங்குநர்களி மற்றும் ஒப்பந்ததாரர்களை பதிவு செய்தல்

2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட (வரைபு) பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.