பொதுமக்கள் பங்களிப்புடன் கிராமத்தை சுத்தமாக வைத்திருக்கும் செயல்திட்டம் – 01

பொதுமக்கள் பங்களிப்புடன் கிராமத்தை சுத்தமாக வைத்திருக்கும் செயல்திட்டம் – 01
எமது சூழலை சுத்தமாக பேணுதல் எனும் எண்ணக்கருவிற்கமைய மல்லாகம் வீரபத்திரர் ஆலய தொண்டர் சபை, பிரதேச சபை பணியாளர்கள் மற்றும் ஊர்மக்கள் இணைந்து வட்டாரம் 21, J/ 212 கிராம சேவகர் பிரிவில் உள்ள பங்களா வீதியின் சிரமதானப் பணியில் ஈடுபட்டனர். இதில்
முதற் கட்டமாக கே.கே.எஸ் வீதியில் இருந்து வீரபத்திரர் ஆலயம் வரையான பகுதியில் சிரமதானப்பணி 2024.12.22 அன்று நடைபெற்றது.
Translate »