மாபெரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

மாபெரும் #டெங்கு_ஒழிப்பு 🚫🦟🚫நடவடிக்கை
கருகம்பனை பொது அமைப்புகள் மற்றும் விதையயனைத்தும் விருட்சமே, செயற்றிட்டமும் இணைத்து வலி வடக்கு பிரதேச சபையுடன் அனுசரணையோடு எதிர்வரும் #சனிக்கிழமை 28.12.2024 காலை 8 மணி முதல் கருகம்பனை கிராமத்தில் உள்ளடக்கிய பகுதிகளான #நகுலேஸ்வரம் கிராம சேவையாளர் பிரிவு #இளவாலை வடக்கு, கிராம சேவையாளர் பிரிவு ,இளவாலை வடமேற்கு கிராம சேவையாளர் பிரிவு, வித்தகபுரம் கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதிகளில் இளைஞர்கள் விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்ட உறுப்பினர்கள், கிராமத்தவர்கள் பொது சுகாதார பரிசோதகர், பொலிசார் வலி வடக்கு பிரதேச சபை ஊழியர்களுடன் பொதுஇடங்களில் சிரமதானம் செய்யப்படவுள்ளது இதனை விட வீடுகளில் இருக்கின்ற #நுளம்புகள் பரவக்கூடிய பொருட்களை வீதிகளில் பொதியிட்டு தரம் பிரித்து வைக்கவும் இதனை பிரதேச சபை வாகனத்தின் உதவியுடன் அகற்றப்படவுள்ளது எனவே அனைவரும் #டெங்கு நோயினால் இருந்து எம்மை பாதுகாக்க முன்வாருங்கள் எங்கள் செயற்றிட்ட தத்துக்கு உங்கள் பூரண ஆதரவை எதிர்பாக்கின்றோம்❤️
தொடர்புகளுக்கு 0773241755
Translate »