சுயதொழில் பயிற்சி வழங்கல்

கெளரவமான மற்றும் ஆக்கத்திறனை ஊக்குவிக்கும் வேலைவாய்ப்பினையும் எல்லோரையும் உள்ளடக்கிய நிலைபேறான பொருளாதார வளர்ச்சியினையும் முன்னிறுத்தல் எனும் நிலைபேறான அபிவிருத்தி இலக்கினை அடைந்து கொள்ளும் முகமாக தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஐந்து நாட்களுக்கான சுயதொழில் பயிற்சி வழங்கல் நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வு 03.01.2025 அன்று வலிகாமம் வடக்கு பிரதேசசபை தலைமையலுவலகத்தில் இடம்பெற்றது.

Translate »