சபையின் பணியாளர்களின் குடும்ப நலநோம்பின் அடிப்படையில் கல்விகற்கும் பிள்ளைகளுக்கு (30 மாணவர்கள்) தனியார் பங்களிப்பின் அடிப்படையில் ஏ.வி.ஆர். அறக்கட்டளையின் நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் அவ் அறக்கொடை பணிப்பாளர் திரு. திருமதி. சிவகுமாரன் அவர்களால் ஒளிவிழாவை அர்த்தப்படுத்தும் முகமாக நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது