2025 ஆம் ஆண்டின் முதலாவது வேலைநாளில் வைபவ ரீதியாக கடமைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அரசின் “கிளீன் சிறிலங்கா” வேலைத்திட்டத்தில் சபையின் பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பான சேவைக்கு சத்தியப்பிரமாணத்துடன் உறுதி எடுக்கப்பட்டது.






சபையின் பணியாளர்களின் குடும்ப நலநோம்பின் அடிப்படையில் கல்விகற்கும் பிள்ளைகளுக்கு (30 மாணவர்கள்) தனியார் பங்களிப்பின் அடிப்படையில் ஏ.வி.ஆர். அறக்கட்டளையின் நிதிப்பங்களிப்பில் கற்றல் உபகரணங்கள் அவ் அறக்கொடை பணிப்பாளர் திரு. திருமதி. சிவகுமாரன் அவர்களால் ஒளிவிழாவை அர்த்தப்படுத்தும் முகமாக நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது
சுற்றாடல் உரிமம் வழங்குதல் தொடர்பான தற்போதைய நடைமுறைகள் தொடர்பில் கையேடு வழங்கலும் பயிற்சியும் சபை உத்தியோகத்தர்களுக்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை உத்தியோகத்தரால் இன்று வழங்கப்பட்டது