உள்ளூராட்சி மாநாடும் கண்காட்சியும் விருது வழங்கல் விழாவும்

உள்ளூராட்சி மாநாடும் கண்காட்சியும் விருது வழங்கல் விழாவும் எதிர்வரும் 14.03.2025 அன்று யா மகாஜனாக்கல்லூரி மண்டப்பத்தில் காலை 9.00 மணிக்கு நடைபெற உள்ளது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Translate »