சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள நெய்தல் முன்பள்ளி மாணவர்களுக்கு 2024 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவிற்கமைய தினமும் பால் வழங்கப்பட்டு வந்த நிலையில் மேலதிகமாக சத்துமா வழங்கும் திட்டம் 2024.05.27 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள நெய்தல் முன்பள்ளி மாணவர்களுக்கு 2024 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவிற்கமைய தினமும் பால் வழங்கப்பட்டு வந்த நிலையில் மேலதிகமாக சத்துமா வழங்கும் திட்டம் 2024.05.27 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.