மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு அமைய, வலிகாமம் தெற்கு – வலிகாமம் வடக்கு பிரதேசத்திற்கு விவசாயிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு பயன்படுத்தும் இணைப்பு வீதியான இக்கிரானை வீதி பிரதேச அபிவிருத்தி உதவித்திட்டத்தின் செயற்திறன் பரிமாற்ற நிதியினூடாக புனரமைப்பு பெற்று வருகின்றது.