கர்ப்பிணி தாய்மார்களுக்கான மகப்பேற்றுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு

சபையின் 2024 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டிற்கமைய தாய் சேய் நலனினை மேம்படுத்தும் முகமாக தெரிவுசெய்யப்பட்ட பொருளாதார நலிவுற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கான மகப்பேற்றுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் (2024.07.05) எமது சபையின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் வலிகாமம் வடக்கு பிரதேசத்தினுள் வசிக்கும் 50 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேற்றுப் பொருட்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Translate »