தேசிய வாசிப்பு மாத இறுதிநாள் நிகழ்வுகள்

2023ஆம் ஆண்டிற்கான தேசிய வாசிப்பு மாத இறுதிநாள் நிகழ்வும் சாதனைப்பெண்களை கௌரவிக்கும் நிகழ்வும் 02.02.2024 அன்று தெல்லிப்பளை இராஜேஸ்வரி மண்டபத்தில் சபையின் செயலாளர் சு.சுதர்ஜன் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

Translate »