தற்போது ஏற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலைமையினால் பாதிக்கப்படும் பொதுமக்கள் ( வெள்ள நிலைமை, வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்தல், மின்சாரக் கம்பங்கள் சாய்தல், இடப்பெயர்வு போன்றன தொடர்பாக) உதவிகள் தேவைப்படின் கீழ்குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பினை ஏற்படுத்த முடியும் என்பதை அறியத்தருகின்றோம்
.