தொற்றாநோய் தொடர்பான விழிப்புணர்வும் பரிசோதனை முகாம்
17.12.2024 இன்று சபை பணியாளர்களின் நன்மை கருதி சபையின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதேச வைத்திய அதிகாரி மற்றும் அவரது குழுவால் சபை மண்டபத்தில் மேற்கொள்ளப்பட்டது. அதேவேளை எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்தும் வழங்கப்பட்டது.



