உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு தெல்லிப்பளை பொலிஸார் மற்றும் சபை உத்தியோகத்தர்களால் தெல்லிப்பளை நகரை அண்மித்தபகுதிகளில் பிளாஸ்ரிக்,பொலித்தீன் அகற்றும் நடவடிக்கை...
உத்தியோகத்தர்களின் வினைத்திறனை அதிகரித்து சேவைவிளைபயனை அதிகரிக்கும் நோக்கில் " மன்னார் மாவட்ட தேர்தல்கள் ஆணையாளர் திரு.சிவராஜா அவர்களால் 31.05.2024 அன்றுநடாத்தப்பட்டது...